Friday, September 20, 2013

தீர்த்தமலை தலையாரி

கிராமங்களின் ஆணிவேராய் இருந்த தீர்த்தமலை தலையாரி போன்றவர்களை நீக்கி Illuminati சொல்லும் அநியாயங்களை செய்து நம் உண்மையான பாரதத்தை அழிக்கத்தான்் நவீன police, veterinary, animal husbandry department போன்றவை. பென்ஷன் என்ற சொற்பத்தொகையோடு இந்தப்பாரம்பரியம் முடிந்தது. மகன் அடிமையாக வேன் தொழில் - இதுதான் "தலித்" விடுதலையாம்! 2020இல் பாரதம் அழிந்து "இண்டியாவாக"
பாரத கிராமம் என்ற அழகிய ஆலமரத்தின் கண்ணுக்குத்தெரியாத கடைசி ஆணிவேர்களும் நாத்திக இலுமினாடி மாயை வியாதியால் இற்றுக்கொண்டிருக்கின்றன!

No comments:

Post a Comment